1444
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களே சட்டத்தை மீறுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை ...

1801
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உண்டியல் காணிக்கையாக 96 லட்சத்து 58 ஆயிரத்து 770 ரூயாயும், 3 கிலோ 157 கிராம் தங்கமும் கிடைத்துள்ளது. கோவிலின் மண்டபத்தில் இணை ஆணைய...

4600
உத்தரபிரதேசம், அலிகரில் 300 கிலோ எடையுள்ள பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அத்தம்பதியினர், ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பூட்டை தயாரித்து வருவதாக கூறினர். பூட்டின் நீளம்...

2914
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சை பட்டினி விரதம் தொடங்கி உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருப்ப...

1959
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், க...

4225
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் தொடர் மழை காரணமாக ஓடிய வெள்ளத்தில் ஒருவர் சோப்பு போட்டு உற்சாக குளியல் போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழ...

5384
சுமார் 1500 ஆண்டுகளள் பழமையான ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம்,செம்பு ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட 350- க்கும் மேற்பட்ட விலைமதிப்பில்லாத அணிகலங்கள் உள்ளன. இந்த...



BIG STORY